பின்பற்றுபவர்கள்

என்னை பற்றி எனக்கு தெரிந்த உண்மை

நான் ஒரு சராசரி மனிதன் ! எதை பற்றியும் கவலை படாதே! சந்தோஷமா இரு ! நீ வரும் போது எதை கொண்டு வந்தாய் கவலை பட!

செவ்வாய், 9 மார்ச், 2010

கோடை வெயியலும் தெருக்குழாய் சண்டையும் !

எங்கள் தெருவில் வசந்தங்கள் மறைந்த அந்த கோடையில்
ஓரத்தில் சாக்கடைக்கு நடுவே மாடுகள் கட்டப்பட்ட இடத்தில்
கொசுக்கடியில் சாலை ஓரத்தில் சில பெண்மணிகள் பேசிக்கொண்டும்
சண்டை போட்டுக்கொண்டும் போர்கலமாய் காட்சி தரும்
அந்த இடம் எங்கள் ஏரியா தண்ணீர் பொது குழாய்!

ஒருகுடம் தண்ணீர் பிடிக்க ஆளுக்கு ஒரு கதைகள்
குழந்தை அழுகிறது !
எனது மகன் இன்னும் சாப்பிடவில்லை !
எனது கணவர் வேலை முடித்து வந்து இருக்கிறார் உணவு உண்ணவில்லை !
சமையலில் அரிசி வைத்து உள்ளேன் என்றும் எத்தனை யோ
புது புது கதைகள் நிஜங்களை மாற்றிக்கொண்டு தண்ணீர் பிடித்து விட்டு !
தெருக் குழாய் தினம் ஒரு போர்க்களமை தண்ணீர் பிடித்து கொண்டு செல்கின்றனர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீங்கள் படித்து பார்த்து உங்கள் கருத்துகளை எழதுங்கள்