பின்பற்றுபவர்கள்

என்னை பற்றி எனக்கு தெரிந்த உண்மை

நான் ஒரு சராசரி மனிதன் ! எதை பற்றியும் கவலை படாதே! சந்தோஷமா இரு ! நீ வரும் போது எதை கொண்டு வந்தாய் கவலை பட!

புதன், 31 மார்ச், 2010

அறிவியல் அதிசயமும் பெண்ணே உந்தன் காந்த விழிகளும் !



பெண் என்ற வார்த்தையை கேட்டவுடன்
நான் துருவங்களை விலகிச்செல்கிறேன் !

ஆனால் என்ன ஒரு அறிவியல் அதிசயம்!

உன் விழி எனும் காந்தத்தை கண்டு
என்னை அறியாமல் உன் பக்கம் இழுக்கசெய்கிறாய் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீங்கள் படித்து பார்த்து உங்கள் கருத்துகளை எழதுங்கள்