பின்பற்றுபவர்கள்

என்னை பற்றி எனக்கு தெரிந்த உண்மை

நான் ஒரு சராசரி மனிதன் ! எதை பற்றியும் கவலை படாதே! சந்தோஷமா இரு ! நீ வரும் போது எதை கொண்டு வந்தாய் கவலை பட!

திங்கள், 19 ஏப்ரல், 2010

இந்த உலகம் எனக்கு பிடிக்கும்

புத்தகங்கள் எனக்கு பிடிக்கும்!
நான் படிக்கும் வரிகள் எனக்கு நினைவுக்கு வந்தால் !

உறவுகளை என்பது எனக்கு பிடிக்கும்!
உறவுகள் என்னை உதாசினப்படுதாமல் இருந்தால்!

என்னை என்பது எனக்கு பிடிக்கும்!
நான் கோபம் கொல்லாமல் இருந்தால்!

வாழ்க்கை என்பது எனக்கு பிடிக்கும்!
நான் தேடும் ஒன்று கிடைத்துவிட்டால் !

காதல் என்பது எனக்கு பிடிக்கும்!
நான் காதலிக்கும் பெண் எனக்கு மனைவி ஆனால்!

இந்த உலகம் எனக்கு பிடிக்கும் !
நான் நினைத்தது நடந்தால்!

என் உயிர் உடலோடு இருக்கும் போது
நான் என் கழகத்திற்காக (கட்சிக்காக)
எனது குடும்பத்தை மறந்து ஆற்றியபணிகள் ஆயிரம் !
எனக்கு உதவியது கழகம் (கட்சி)
நான் நிழலோடு இல்லாத போது
மலர் வளையமாய் !