பின்பற்றுபவர்கள்

என்னை பற்றி எனக்கு தெரிந்த உண்மை

நான் ஒரு சராசரி மனிதன் ! எதை பற்றியும் கவலை படாதே! சந்தோஷமா இரு ! நீ வரும் போது எதை கொண்டு வந்தாய் கவலை பட!

வியாழன், 28 ஜனவரி, 2010

இயல்பான மனித வாழ்க்கையை தேடி தொலைந்து போவோம் மண் ணோடு மண் ஆஹா !

ஏதோ ஒன்றை தேடி தொலைந்து போகும் நமது வாழ்க்கை !
நான் பலமுறை யோசித்து பார்த்தேன் கீதையில் வரிகள் என் நினைவில் நின்றது

நான் என்ன கொண்டு வந்தேன் இந்த உலகத்தில் இழப்பு ஏற்பட !

நான் ஏதோ என் கடமையை செய்வதில் மிக்க ஆனந்தம் அடைகிறேன் !
கடவுளே மனிதனாக பிறப்பது மகத்தான பிறவி

நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பது என்று சிந்தனை செய்வதற்குள்
என் இளமை பருவம் கறைந்து நானும் சராசரி மனிதனை போல திருமணம்

எனக்கு என்று குடும்பத்தை உருவாக்கி இந்த சமுதயாத்தில்
என் முனோர்கள் செய்ததுபோல

சமூகத்தோடு ஒன்று சேர்ந்து கறைந்து
மண்ணோடு மண்ஆகிறேன்.!

1 கருத்து:

நீங்கள் படித்து பார்த்து உங்கள் கருத்துகளை எழதுங்கள்