பின்பற்றுபவர்கள்

என்னை பற்றி எனக்கு தெரிந்த உண்மை

நான் ஒரு சராசரி மனிதன் ! எதை பற்றியும் கவலை படாதே! சந்தோஷமா இரு ! நீ வரும் போது எதை கொண்டு வந்தாய் கவலை பட!

புதன், 2 ஜூன், 2010

பூமியிலிருந்து

எனது தாத்தா - பூமியிலிருந்து தங்கம், தண்ணீர் எடுத்தார்
எனது அப்பா - பூமியிலிருந்து பெட்ரோல், தண்ணீர் எடுத்தார்
நான் - பூமியிலிருந்து தண்ணீர், பெட்ரோல் எடுக்கிறேன்
எனது மகன் - பூமியிலிருந்து தண்ணீர் எடுப்பான்
எனது பேரன் - பூமியிலிருந்து

கடவுள் எங்கே இருக்கிறார் !

கடவுள் எங்கே இருக்கிறார் !
மனிதர்கள் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் .
உடனே கடவுள் ஒரு முடிவு செய்தார் ,
மனிதன் தேட முடியாத இடத்தை தேடிக்கொண்டு இருந்தார் .
கடவுள் ஓடினார் ஒளிந்து கொள்ள, எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி ஓடினார் !
மனிதன் எவரஸ்ட் சிகரத்தையும் ஏறி தொட்டுவிட்டான்!
மீண்டும் கடவுள் ஓடினார் , பசுபிக் கடலை நோக்கி மனிதன் அங்கேயும் வந்தான் ,பசுபிக் கடலின் ஆழத்தை அளந்தான் !.

கடவுள் ஓடினார் .

முடிவு செய்தார்

கடைசியில் மனிதன் மனதில் ஒளிந்து கொண்டார் .

ஏன் என்றால் மனிதன் மட்டும் பிறர் மணங்களை பார்ப்பது இல்லை