உன் ரத்தத்தை பாலக புகட்டி சீராட்டி உணவு ஊட்டினாய்!
நான் பசிக்கும் பொது நீ என் அருகில் இருந்து
உணவு உண்ணாமல் எனக்கு உணவு ஊட்டினாய்!
நான் செய்யும் எவ்வளவு தவறுகளையும்
பொறுத்து கொண்டு என்னை
மண்ணிக்கும் குணம் உடைய
என் முதற்க்கண் கடவுளே !
எனது அடுத்த பிறவி என்று இருந்தால் !
நீ எனக்கு மீண்டும் தாயக பிறக்க வேண்டும் அம்மா !
செவ்வாய், 9 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
நீங்கள் படித்து பார்த்து உங்கள் கருத்துகளை எழதுங்கள்