பின்பற்றுபவர்கள்

என்னை பற்றி எனக்கு தெரிந்த உண்மை

நான் ஒரு சராசரி மனிதன் ! எதை பற்றியும் கவலை படாதே! சந்தோஷமா இரு ! நீ வரும் போது எதை கொண்டு வந்தாய் கவலை பட!

திங்கள், 11 ஜனவரி, 2010

நவீன உலக மனிதன் திவிரவாதத்தை நோக்கி!


பருவமழை மாறியது !
இயற்க்கை மரங்கள் வெட்டபட்டன !
கட்டிடங்கள் உருவாகின !
பல நுண் உயிர்கள் மரங்கள் அழிக்கப்பட்டன !
மனித நேயம் மாறிவிட்டது !
முதியோர் இல்லம் ஆரம்பம் ஆனது !
அன்பு குறைந்தது !
பொருள் இட்டாலே வாழ்க்கை யானது !
அணு ஆராச்சி நடந்தது !
இயற்க்கை பேரழிவு ஏற்பட்டது !
மனிதன் வேலை இல்லா திண்டாட்டம் ஆரம்பம் ஆனது !
மனிதனை மனிதன் அழிக்க தொடங்கி
திவிரவாதத்தை நோக்கி நடந்தான் !

2 கருத்துகள்:

நீங்கள் படித்து பார்த்து உங்கள் கருத்துகளை எழதுங்கள்