பின்பற்றுபவர்கள்

என்னை பற்றி எனக்கு தெரிந்த உண்மை

நான் ஒரு சராசரி மனிதன் ! எதை பற்றியும் கவலை படாதே! சந்தோஷமா இரு ! நீ வரும் போது எதை கொண்டு வந்தாய் கவலை பட!

புதன், 23 டிசம்பர், 2009

என்று திருந்தும் இந்த சுகந்திர இந்தியா@@@


கலாச்சாரம் என்ற பெயரில்
கலை கெட்டு சீரழிந்து இருக்கும் என் இளைஞர்கள்!

மேலை நாடுகளின் கல்வி மோகத்தில் முகம் சுழிக்கும்
கல்வி கற்கும் கல்லூரி மாணவன் !

தினம் ஒரு இலவசம் எதிர் பார்க்கும்
என் மக்கள் !

நாகரிகம் நடனம் என்று காமகளியாட்டம்
தனியார் நிறுவனங்கள் !

பண மோகத்தின் பெயரில் விவசாயத்தை துளைத்து
நிற்கும் விவசாயி!

என் நாட்டை விட்டு விட்டு மாற்று ஒரு நாட்டில்
முதலிடு செய்யும் அரசியல் வாதிகள் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீங்கள் படித்து பார்த்து உங்கள் கருத்துகளை எழதுங்கள்