பின்பற்றுபவர்கள்

என்னை பற்றி எனக்கு தெரிந்த உண்மை

நான் ஒரு சராசரி மனிதன் ! எதை பற்றியும் கவலை படாதே! சந்தோஷமா இரு ! நீ வரும் போது எதை கொண்டு வந்தாய் கவலை பட!

திங்கள், 28 டிசம்பர், 2009

செயற்கை நுற்றாண்டு நோக்கி ஒரு பயணம் !!!


விளை நிலங்கள் அனைத்தும் வீடு ஆகின !
மரங்கள் அனைத்தும் வெட்டபட்டன !
மருந்தே உணவு ஆனது !
மருத்துவமனை நோக்கி மனிதன் அலைந்தான் !
ஆசையால் துன்பத்தை உருவாக்கினான் !
புராணங்கள் வழிபாட்டு முறை மறந்தான் !
ஒருவனக்கு ஒருத்தி என்ற நீதி மாறியது !
காதல் அனைத்தும் பொய்யானது !
பெற்ற தாய் தந்தை மறந்தான் !
நண்பர்களிடம் பேசுவதற்கு நேரம் இல்லை என்றான் !
பொருள் தேடல் வாழ்க்கையானது !

தன்னை தன் புரிந்து கொள்ளாமல்
இயற்க்கை எனும் பாதையை மறந்து!
எந்திரமாக மாறி!
செயற்கை நோக்கி நடந்தான் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீங்கள் படித்து பார்த்து உங்கள் கருத்துகளை எழதுங்கள்