பின்பற்றுபவர்கள்

என்னை பற்றி எனக்கு தெரிந்த உண்மை

நான் ஒரு சராசரி மனிதன் ! எதை பற்றியும் கவலை படாதே! சந்தோஷமா இரு ! நீ வரும் போது எதை கொண்டு வந்தாய் கவலை பட!

புதன், 23 டிசம்பர், 2009

அம்மா உன்னை பற்றி சில


நீ இல்லாத ஓரு நாளும்
எனக்கு சூரியன் உதிக்காத நாளாக உணர்கிறான் அம்மா !

நீ என் அருகில் இருக்கும் போது
உன்னை பற்றி ஒரு நாளும் நினைக்க மறக்கிறான் அம்மா !!

நான் எங்கு சென்று உணவு உண்டலும்
உன் உணர்வுகள் உன் அரவணைப்பும்
என்னை நினைவுபடுத்தும் அம்மா !

நீ ஓவொரு நாளும் நீ செய்யும் தியாகமும் எனக்காக
செய்யும் பரிவனைபும் உணர்கிறான் அம்மா !

நான் கடவுளை உணர்கிறான் ! கண்டதும் இல்லை !
உன்னில் காண்கிறேன் யான் அன்னையே !

நான் இறந்தபின்பு என் கல் அறை உறங்குவேன் அம்மா !
நீ என்னை தலட்ட வருவாய் என்று!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீங்கள் படித்து பார்த்து உங்கள் கருத்துகளை எழதுங்கள்