நீ இல்லாத ஓரு நாளும்
எனக்கு சூரியன் உதிக்காத நாளாக உணர்கிறான் அம்மா !
நீ என் அருகில் இருக்கும் போது
உன்னை பற்றி ஒரு நாளும் நினைக்க மறக்கிறான் அம்மா !!
நான் எங்கு சென்று உணவு உண்டலும்
உன் உணர்வுகள் உன் அரவணைப்பும்
என்னை நினைவுபடுத்தும் அம்மா !
நீ ஓவொரு நாளும் நீ செய்யும் தியாகமும் எனக்காக
செய்யும் பரிவனைபும் உணர்கிறான் அம்மா !
நான் கடவுளை உணர்கிறான் ! கண்டதும் இல்லை !
உன்னில் காண்கிறேன் யான் அன்னையே !
நான் இறந்தபின்பு என் கல் அறை உறங்குவேன் அம்மா !
நீ என்னை தலட்ட வருவாய் என்று!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
நீங்கள் படித்து பார்த்து உங்கள் கருத்துகளை எழதுங்கள்