பின்பற்றுபவர்கள்

என்னை பற்றி எனக்கு தெரிந்த உண்மை

நான் ஒரு சராசரி மனிதன் ! எதை பற்றியும் கவலை படாதே! சந்தோஷமா இரு ! நீ வரும் போது எதை கொண்டு வந்தாய் கவலை பட!

திங்கள், 19 ஏப்ரல், 2010


என் உயிர் உடலோடு இருக்கும் போது
நான் என் கழகத்திற்காக (கட்சிக்காக)
எனது குடும்பத்தை மறந்து ஆற்றியபணிகள் ஆயிரம் !
எனக்கு உதவியது கழகம் (கட்சி)
நான் நிழலோடு இல்லாத போது
மலர் வளையமாய் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீங்கள் படித்து பார்த்து உங்கள் கருத்துகளை எழதுங்கள்